பந்தலூரில் காட்டுப் பன்றி தாக்கியதில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் படுகாயமடைந்தார்.
பந்தலூரில் கடைவீதிப் பகுதியில் வசிப்பவர் பஷீர். இவரது மனைவி ஜெமீனா(48). இவர் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி அளவில் அப்பகுதியில் நடந்து சென்றுகொண்டிருக்கும்போது திடீரென காட்டுப் பன்றித் தாக்கியதால் கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவருக்கு கை எலும்பு முறிந்தது. உடனே அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி மருத்துவமனைக்குச் சென்று இந்தப் பெண்ணுக்கு ஆறுதல் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஸ்ரீநாத் - மீன்வளம், மரிய வில்சன் - நிதித்துறை! அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!!

சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவாரா ருதுராஜ் கெய்க்வாட்?

மனம் நொந்து அதிமுகவிலிருந்து விலகிவிட்டேன்: தனபால்!

சீமான் - கயல்விழிக்கு பெண் குழந்தை!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


