பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

கோத்தகிரியில்  காய்கறிக் கண்காட்சி:  ஆலோசனைக் கூட்டம்

கோத்தகிரியில் காய்கறிக் கண்காட்சி நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :18 ஏப்ரல் 2018, 6:53 am IST

கோத்தகிரியில் காய்கறிக் கண்காட்சி நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கோத்தகிரி தோட்டக்கலை இணை இயக்குநர் சிவசுப்ரமணிய சாம்ராஜ் தலைமை வகித்தார்.  
துணை இயக்குநர் உமாராணி முன்னிலை வகித்தார். உதவி இயக்குநர் சித்ராபானு வரவேற்றார். 
கூட்டத்தில், வரும், மே 5, 6-ஆம் தேதிகளில் நடக்கும் காய்கறிக் கண்காட்சியை விளம்பரம் படுத்தும் வகையில், கோவை விமான நிலையம், ரயில் நிலையம்,  பேருந்து  நிலையங்களில் அறிவிப்பு பலகை வைப்பது,  காய்கறிக் கண்காட்சி நடைபெறும் நாள்களில் பள்ளி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள், படுகர் நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.  
இக்கூட்டத்தில்,  விவசாய அமைப்பினர்,  தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.