தலைமைச் செயலகத்தில் இதுவரை இல்லாத நடைமுறையாக அமைச்சர்களின் அறைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் தலைமயிலான தவெக அரசு பொறுப்பேற்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இதனிடையே தமிழகத்தில் இதுவரை இல்லாத நடைமுறையாக தலைமைச் செயலகத்தில் உள்ள ஒவ்வொரு துறை சார்ந்த அமைச்சரின் அறைக்கும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு அமைச்சரின் அறைக்கும் 2 முதல் 4 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் அமைச்சர்களைச் சந்திக்க தவெகவினர் அதிகம் வருவதால் இந்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Police Protection for Ministers Chambers at the Secretariat, first time in history
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய்யின் நாற்காலியும் வெள்ளைத் துண்டும்!

தலைமைச் செயலகத்தில் விஜய்! தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்கள்!
தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்! மக்கள் ஆரவாரம்

ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இறக்கப்படும் படங்கள்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


