திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: 112 பேர் எழுதவில்லை

நீலகிரி மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 57 தேர்வு மையங்களில் நடைபெற்று வருகிறது.

Updated On :29 மார்ச் 2018, 3:11 am

நீலகிரி மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 57 தேர்வு மையங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற ஆங்கிலம் முதல் தாள் தேர்வில் 8,209 பேர் பங்கேற்றனற். 102 பேர் எழுதவில்லை.  தனித் தேர்வர்களில் 281 பேரில் 268 பேர் பங்கேற்றனர். 13 பேர் தேர்வெழுதவில்லை. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புச் சலுகைகளைப் பெற்று 46 பேர் தேர்வெழுதியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.