கூடலூர் காளம்புழா பகுதியில் உள்ள நகராட்சி எரிவாயு தகன மேடை வளாகம் குடிகாரர்களின் கூடாரமாக மாறியுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சி சார்பில் ரூ.6 கோடி செலவில் காளம்புழா பகுதியில் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. பிரதான சாலைகளில் அரசு மதுக் கடைகளை நடத்த உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் கூடலூர் நகரில் இருந்த இரண்டு டாஸ்மாக் மதுக் கடைகளும் காளம்புழா பகுதியில் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இதனால் இதன் அருகில் உள்ள மயான வளாகம் தற்போது பாராக மாறியுள்ளது. இங்கு மது அருந்துபவர்கள் மதுபாட்டில்களை அங்கேயே விட்டுச் செல்வதால் குவியல் குவியலாக அப்பகுதியில் மது பாட்டில்கள் கிடக்கின்றன.
மேலும் பிளாஸ்டிக் குப்பைகளும் குவிந்து கிடக்கின்றன. இதனால் மயானத்திற்கு உடலை எரியூட்ட வருவோர் அதிப்தி அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நூறு சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்தும் பணி

கந்தா்வகோட்டையில் அண்ணாமலை பிரசாரம்

பெண்ணிடம் 8 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

