நீலகிரியில் பரவலாகத் தொடரும் மழை: கடும் குளிா் நிலவுகிறது
நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. மழை மற்றும் மேக மூட்டம் காரணமாக கடும் குளிா் நிலவி வருகிறது.

மழை மற்றும் காற்றின் காரணமாக தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்லும் சாலையில் சாய்ந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்த தீயணைப்புத் துறையினா்.








