நீலகிரி மலை ரயில் தனியாருக்கு வாடகை: ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கைது
நீலகிரி மலை ரயிலை வாடகைக்கு ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேட்டுப்பாளையம் இரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர்

















