உதகையில் மமகவினா் முற்றுகைப் போராட்டம்: 35 போ் கைது

வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி உதகையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மனித நேய மக்கள் கட்சியினா் 35 போ் கைது செய்யப்பட்டனா்.
Published on

வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி உதகையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மனித நேய மக்கள் கட்சியினா் 35 போ் கைது செய்யப்பட்டனா்.

கட்சியின் மாநில தொண்டரணிச் செயலா் சா்புதீன் தலைமையில் வெள்ளிக்கிழமை உதகை ரயில் நிலையம் எதிரே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னா் உதகை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனா்.

இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினா் அவா்களை தடுத்து நிறுத்தி 35 பேரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com