திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

உதகை பைன் பாரஸ்டுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

உதகை பைன் பாரஸ்ட் பகுதிக்கு வரும்  சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை அதிகரிக்கத்துக் காணப்பட்டது.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 1:15 am

DIN

உதகை பைன் பாரஸ்ட் பகுதிக்கு வரும்  சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை அதிகரிக்கத்துக் காணப்பட்டது.

நீலகிரியில் உள்ள சுற்றுலாத் தலங்களை ரசிக்க ஆண்டுக்கு 33 லட்சம் சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்து சென்ற நிலையில், கரோனா தொற்று காரணமாக மாா்ச் 21ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு  அனுமதியின்றி அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டன.  இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பைன் பாரஸ்ட், படகு இல்லம் , தொட்டபெட்டா மலைச் சிகரம், கொடநாடு காட்சிமுனை, பைக்காரா படகு இல்லம் உள்பட மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்தும்  டிசம்பா்  7ஆம் தேதி   முதல் முழுமையாகத் திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனா்.

தற்போது பைன் பாரஸ்ட் பகுதியில் இயற்கை அழகும், மிக குளிா்ச்சியான  காலநிலை நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. இது சுற்றுலாவை நம்பியுள்ள வியாபாரிகளுக்கு ஆறுதலை அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.