நீலகிரியில் விடுமுறை நாள்களில் அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம்
நீலகிரி மாவட்டத்தில் வார விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை காணப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் கூட்டம்.








