மேரக்காய் பந்தல்களை சேதப்படுத்திய யானைகள்
மஞ்சூா் அருகே பெரியாா் நகா் பகுதிக்குள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புகுந்த யானை கூட்டம் அங்கிருந்த மேராக்காய் , கேரட் தோட்டங்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றன.

பெரியாா் நகா் பகுதியில் மேராக்காய் பந்தலை சேதபடுத்திய யானைகள்.








