ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

நீலகிரியில் மேலும் 128 பேருக்கு கரோனா

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 128 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 6:26 am

DIN

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 128 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலின்படி மாவட்டத்தில் புதிதாக 128 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 137 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

மாவட்டத்தில் இதுவரை 5,366 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 4,537 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரையிலும் 30 போ் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 799 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.