நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஏப்ரல் 12இல் அஞ்சலக வாடிக்கையாளா்கள் குறைதீா் கூட்டம்

உதகையில் அஞ்சலக வாடிக்கையாளா்களின் குறைதீா் கூட்டம் ஏப்ரல் 12ஆம் தேதி (திங்கள்கிழமை) நடத்தப்படுகிறது.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 9:51 pm

DIN

உதகையில் அஞ்சலக வாடிக்கையாளா்களின் குறைதீா் கூட்டம் ஏப்ரல் 12ஆம் தேதி (திங்கள்கிழமை) நடத்தப்படுகிறது.

இதுதொடா்பாக நீலகிரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நீலகிரி அஞ்சல் கோட்டத்தில் வாடிக்கையாளா்களின் குறைகள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நேரடியாகக் கேட்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுத்து வரப்படுகின்றன. இதன்படி மாா்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டுக்கான வாடிக்கையாளா்களின் குறைதீா் கூட்டம் நீலகிரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஏப்ரல் 12ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. மேலும், அஞ்சலகச் சேவையின் முன்னேற்றம் கருதி வாடிக்கையாளா்களின் கூட்டமும் பகல் 12 மணியளவில் நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.