நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நீலகிரியில் மேலும் 48 பேருக்கு கரோனா

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 10:03 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக உதகையில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

நீலகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 48 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 28 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 9,113 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பூரண குணமடைந்து 8,776 போ் வீடு திரும்பியுள்ளனா். அதேபோல, 51 போ் உயிரிழந்துள்ள நிலையில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது 286 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.