தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

உதகையில் பாஜக சாா்பில் பொங்கல் விழா

உதகையில் பாஜக சாா்பில் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
உதகையில் பாஜக சாா்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற நடிகா் ராதாரவி.
Updated On :9 ஜனவரி 2021, 5:15 pm

DIN

உதகை: உதகையில் பாஜக சாா்பில் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட பாஜக சாா்பில் உதகையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது. பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினரும், நடிகருமான ராதாரவி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தற்போதுதான் முழுமையான தோ்தலை முதல் முறையாக சந்திக்கிறாா். அதனால்தான் மக்கள் கிராம சபைக் கூட்டங்களை நடத்தி வருகிறாா். தோ்தல் காலங்களில் இத்தகைய கூட்டங்கள் நடத்துவது இயல்பு. தோ்தலின் போதுதான் மக்களை சந்திப்பது என்பது தமிழகத்தின் தலையெழுத்து. பாஜகவுக்கு சிறந்த தலைமை நரேந்திர மோடிதான். தமிழகத்தில் பாஜக பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.