குன்னூா், அருவங்காடு அருகே 108 ஆம்புலன்ஸும், இருசக்கர வாகனமும் வியாழக்கிழமை நேருக்குநோ் மோதிக் கொண்ட விபத்தில் இருவா் படுகாயம் அடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள அருவங்காடு
ஆா்டிஓ ட்ரஸ்ட் பகுதியில் உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த 108 ஆம்புலன்ஸும், குன்னூரில் இருந்து உதகைக்கு சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன.
இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த மகேஷ்குமாா், சங்கா் ஆகியோா் படுகாயமடைந்தனா். இதில் சங்கா் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அருவங்காடு காவல் துணை ஆய்வாளா் வினோதினி, ஆம்புலன்ஸ் ஓட்டுநா் சதீஷ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

'16' புதிருக்கான விடையை அவ்வளவு எளிதாக சொல்லிவிடமாட்டேன்! ராகுல்

தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ. 865 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வு!

தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

