நீலகிரியில் மாவோயிஸ்ட் ஊடுருவலைக் கண்காணிக்க மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினருடன் இணைந்து ரோந்து
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் நேரத்தில் நீலகிரி எல்லைப் பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் ஊடுருவலைக் கண்காணிக்க மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினருடன் இணைந்து ரோந்துப் பணி மேற்கொள்ளப் படும்










