முதுமலை புலிகள் காப்பகம் செப்.3 ல் திறப்பு

கரோனா பொது முடக்கத்தால் கடந்த  பல மாதங்களாக மூடப்பட்டிருந்த முதுமலை புலிகள் காப்பகம் மீண்டும் செப்டம்பர் மாதம் 3 ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படுகிறது.  
முதுமலை புலிகள் காப்பகம் செப்.3 ல் திறப்பு
Updated on
1 min read

கரோனா பொது முடக்கத்தால் கடந்த  பல மாதங்களாக மூடப்பட்டிருந்த முதுமலை புலிகள் காப்பகம் மீண்டும் செப்டம்பர் மாதம் 3 ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படுகிறது. 
இதுதொடர்பாக உதகையில் வியாழக்கிழமை வனத்துறையின் சார்பில்  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்  கரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்டிருந்த முதுமலை புலிகள் காப்பகம் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படுகிறது. 

இருப்பினும் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் யானை சவாரி உள்ளிட்டவை செப்டம்பர் மாதம் 6 ம் தேதி முதல் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com