5 ஆண்டுகளுக்கு மேல் எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்: சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு
ஐந்து ஆண்டுகளுக்கு மேல் எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி தெரிவித்தாா்.

உதகையில் புதிய நீதிமன்ற வளாகத்தை திறந்து வைத்த சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி. உடன், அமைச்சா்கள் எஸ்.ரகுபதி, கா.ராமச்சந்திரன் உள்ளிட்டோா்.









