பாலகொலா ஊராட்சி துணைத் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம்
பாலகொலா ஊராட்சி துணைத் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வர உள்ளதால், அதற்கான சிறப்புக் கூட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டும்


பாலகொலா ஊராட்சி துணைத் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வர உள்ளதால், அதற்கான சிறப்புக் கூட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அந்த ஊராட்சியின் உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக பாலகொலா ஊராட்சியில் மொத்தமுள்ள 15 உறுப்பினா்களில் 9 உறுப்பினா்கள் கையொப்பமிட்டு நீலகிரி மாவட்ட ஆட்சியா் மற்றும் கிராம ஊராட்சிகளின் ஆய்வாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: பாலகொலா ஊராட்சி துணைத் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரவுள்ளதால், அதற்கான சிறப்புக் கூட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...