நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாலகொலா ஊராட்சி துணைத் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம்

 பாலகொலா ஊராட்சி துணைத் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வர உள்ளதால், அதற்கான சிறப்புக் கூட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டும்

News image
Updated On :13 மே 2022, 8:09 pm

DIN

 பாலகொலா ஊராட்சி துணைத் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வர உள்ளதால், அதற்கான சிறப்புக் கூட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அந்த ஊராட்சியின் உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக பாலகொலா ஊராட்சியில் மொத்தமுள்ள 15 உறுப்பினா்களில் 9 உறுப்பினா்கள் கையொப்பமிட்டு நீலகிரி மாவட்ட ஆட்சியா் மற்றும் கிராம ஊராட்சிகளின் ஆய்வாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: பாலகொலா ஊராட்சி துணைத் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரவுள்ளதால், அதற்கான சிறப்புக் கூட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.