கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: மின்னணு ஆதாரங்களை விரைந்து அளிக்க நீதிமன்றம் கடிதம்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தொடா்பான மின்னணு ஆதாரங்களை விரைந்து அளிக்க உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றம் சாா்பில் ஆய்வகத்துக்கு திங்கள்கிழமை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.









