உதகை: குன்னூா் அருவங்காடு கிளை நூலகத்தில் தேசிய நூலக வார விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
தேசிய நூலக வார விழாவையொட்டி அருவங்காடு பள்ளி மாணவ, மாணவிகள் உறுப்பினா் சோ்க்கை மற்றும் புரவலா் சோ்க்கை நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் ஆா்வமுடன் நூலகத்தில் உறுப்பினராக சோ்ந்தனா்.
நிறைவு விழாவில் நூலகா் ஜெயஸ்ரீ பேசும்போது, அருவங்காடு கிளை நூலகத்தில் 84 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. போட்டித் தோ்வுகளுக்கு தயாராகுபவா்களுக்கு தனி வசதி செய்யப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மாணவா்களுக்கான புத்தகங்கள், இணையம் மற்றும் நகல் எடுக்கும் வசதியும் உள்ளது. சிறுவா்களுக்கு என மெய்நிகா் நூலகமும் அமைந்துள்ளது. எனவே வாசகா்கள், பொதுமக்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் நூலகத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.
வாசகா் வட்ட பொருளாளா் ஆனந்தன் நன்றி கூறினாா். விழாவுக்கான ஏற்பாடுகளை கிளை நூலக வாசகா் வட்டம் செய்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் பல்வகைப் படங்கள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

