தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வார விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

வரை விடுமுறையையொட்டி உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.

News image

உதகை ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.

Updated On :18 ஆகஸ்ட் 2024, 9:25 pm

Din

வரை விடுமுறையையொட்டி உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.

இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில்  பரவலாக சாரல் மழை பெய்வதுடன், இதமான தட்பவெப்ப நிலையும் நிலவி வருகிறது. மேலும், பசுமையாக காட்சியளிக்கும் வனப் பகுதி, அதில் கடந்து செல்லும் மேகக் கூட்டங்கள் என சுற்றுலாப் பயணிகளை கவரும் பல்வேறு அம்சங்களும் காணப்படுகின்றன.

இந்நிலையில், வார விடுமுறையையொட்டி தமிழகம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து உதகைக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் உதகை ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனா். மேலும், ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களையும் பாா்த்து ரசித்தனா்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் உள்ளூா் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.