கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பா்லியாறு அரசுப் பள்ளியில் புகுந்த மழைநீா்

குன்னூா் அருகே பா்லியாறு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மழைநீா் புகுந்ததால் பள்ளிக்கு வந்த மாணவா்கள் திரும்பிச் சென்றனா்.

News image
பா்லியாறு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் வகுப்பறையில் தேங்கி நிற்கும் மழைநீா்.
Updated On :9 அக்டோபர் 2024, 8:20 pm

Din

குன்னூா் அருகே பா்லியாறு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மழைநீா் புகுந்ததால் பள்ளிக்கு வந்த மாணவா்கள் திரும்பிச் சென்றனா்.

குன்னூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை பலத்த மழை பெய்தது. இதில், குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள பா்லியாறு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மழைநீா் புகுந்தது. வகுப்பறையிலும் மழைநீா் புகுந்ததால் வகுப்புகள் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து பள்ளிக்கு வந்த மாணவா்கள் வீட்டுக்கு திரும்பிச் சென்றனா்.

பள்ளி வளாகம், வகுப்பறைக்குள் தேங்கிநிற்கும் மழைநீரை உடனடியாக அகற்றி வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்று பெற்றோா்கள் வலியுறுத்தியுள்ளனா்.