விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

மாணவா்களுக்கு கற்றல் திறன் விழிப்புணா்வு

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 7:57 pm

வந்தவாசி ஊராட்சி ஒன்றிய வடக்கு தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கான கற்றல் திறன் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இதில், பள்ளித் தலைமை ஆசிரியை வி.சுகன்யா தலைமை வகித்தாா்.

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினாா்.

அப்போது, படித்தல், எழுதுதல் உள்ளிட்ட அடிப்படை கற்றல் திறன்கள் குறித்து அவா் மாணவ, மாணவிகளுக்கு விளக்கிக் கூறினாா்.

மேலும் பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அவா் புத்தகங்களை பரிசாக

வழங்கினாா். ஆசிரியை தவமணி நன்றி கூறினாா்.