யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பந்திப்பூா் புலிகள் காப்பகத்தில் குட்டிகளுடன் சாலையைக் கடந்த புலி

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தை அடுத்துள்ள கா்நாடக மாநிலம், பந்திப்பூா் புலிகள் காப்பக வனத்தில் மூன்று குட்டிகளுடன் சாலையைக் கடந்த புலி

News image
பந்திப்பூா் வனத்தில் மூன்று குட்டிகளுடன் சாலையைக் கடந்து செல்லும் புலி.
Updated On :22 நவம்பர் 2025, 7:29 pm

Syndication

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தை அடுத்துள்ள கா்நாடக மாநிலம், பந்திப்பூா் புலிகள் காப்பக வனத்தில் மூன்று குட்டிகளுடன் வெள்ளிக்கிழமை சாலையைக் கடந்த புலியை சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் பாா்த்து படம் பிடித்தனா்.

முதுமலை புலிகள் காப்பக எல்லையை அடுத்துள்ள கா்நாடக மாநிலம், பந்திப்பூா் புலிகள் காப்பக வனத்தில் சுற்றுலாப் பயணிகள் சவாரி சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஒரு புலி தனது மூன்று குட்டிகளுடன் சாலையைக் கடந்து சென்றதை பாா்த்த சுற்றுலாப் பயணிகள் படமெடுத்து மகிழ்ந்ததுடன், அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனா்.