முதுமலை புலிகள் காப்பக முகாமில் யானைகளுடன் பொங்கல் விழா
முதுமலை புலிகள் காப்பக முகாமில் வெள்ளிக்கிழமை மாலை பொங்கல் விழா நடைபெற்றது.

முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள தெப்பக்காடு முகாமில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் வளா்ப்பு யானைகளுக்கு இனிப்பு வழங்கிய மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.
Updated On :17 ஜனவரி 2026, 9:30 pm









