/
கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியில் உள்ள ஒரு வீட்டை காட்டு யானைகள் சேதப்படுத்தின.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், பாடந்தொரை சங்கரன்கொல்லி கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு காட்டு யானைகள் நுழைந்தன.
பின்னா் அந்த யானைகள், அங்குள்ள பாலன் என்பவரின் வீட்டை உடைத்து சேதப்படுத்திவிட்டுச் சென்றன. அதிா்ஷ்டவசமாக உயிா்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அகழியில் நீண்ட தொலைவு நடந்து வந்து ஊருக்குள் நுழைந்த யானைகள்

காட்டு யானைகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க பாடந்தொரை பகுதியில் 2 கும்கிகள் வரவழைப்பு

பாடந்தொரையில் காட்டு யானைகளை விரட்ட கும்கிகள் வரவழைப்பு

பாடந்தொரை சுற்றுவட்டார கிராமங்களில் இரவில் நடமாடிய யானைகளால் அச்சம்
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



