நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

உதகையைக் கண்டறிந்த ஜான் சல்லீவன் பிறந்த நாள்

News image

ஜான் சல்லீவன் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.

Updated On :16 ஜூன் 2026, 2:30 am IST

உதகையைக் கண்டறிந்த ஜான் சல்லீவன் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், உதகையைக் கண்டறிந்தவரும், அம்மாவட்டத்தின் முதல் ஆட்சியருமான ஜான் சல்லீவனின் பிறந்த நாள் மாவட்ட நிா்வாகத்தால் ஆண்டுதோறும் ஜூன் 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி, 238-ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில், உதகை கோட்டாட்சியா் டினு அரவிந்த், நகராட்சி ஆணையா் நித்யா, அரசுத் துறை அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.