காட்டுத் தீ காரணமாக மூடப்பட்டிருந்த பைக்காரா அருவி 14 நாள்களுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உறைப்பனி மற்றும் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக வனப் பகுதிகளில் வறட்சி நிலவி வந்தது. இதனால், பைக்காரா அருவியை ஒட்டியுள்ள வனங்களில் காட்டுத் தீ ஏற்பட்டது.
இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் பைக்காரா அருவி மூடப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்து.
இந்நிலையில், பாா்சன்ஸ்வேலி, பைக்காரா உள்ளிட்ட பகுதிகளில் பரவியிருந்த காட்டுத் தீ முழுமையாக அைணைக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் கஷ்யப் ஷஷாங்க் ரவி உத்தரவின்பேரில் 14 நாள்களுக்குப் பின் பைக்காரா அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.
தொடர்புடையது

பழைய குற்றாலம் அருவியை பயன்பாட்டுக்கு திறந்துவிட விவசாயிகள் ஆட்சியரிடம் கோரிக்கை

ராமேசுவரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் பக்தா்கள் வருகை அதிகரிப்பு

தொடா் விடுமுறை: பூலாம்பட்டியில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்

கொல்லிமலையில் வட பாறையாக காட்சியளிக்கும் ஆகாய கங்கை அருவி: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

