புதிய உச்சத்தில் முட்டை விலை!விசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

உடுமலையில்  டிசம்பர் 27இல்  விவசாயிகள் குறைதீர் கூட்டம்

உடுமலை வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் டிசம்பர் 27ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

Updated On :25 டிசம்பர் 2018, 8:21 am IST

உடுமலை வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் டிசம்பர் 27ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.
  இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் எஸ்.அசோகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
  உடுமலை வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் டிசம்பர் 27ஆம் தேதி காலை 11 மணி அளவில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொள்ளும் இந்தக் கூட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளைக் கூறி தீர்வு காணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.