கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இலவச சதுரங்கப் பயிற்சி வகுப்பு துவக்கம்

உடுமலை உழவர் சந்தை எதிரில் உள்ள கிளை நூலகத்தில் (எண்-2) பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சதுரங்கப் பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

News image
Updated On :9 ஜூலை 2018, 1:58 am

DIN

உடுமலை உழவர் சந்தை எதிரில் உள்ள கிளை நூலகத்தில் (எண்-2) பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சதுரங்கப் பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
  இதற்கு நூலகர் கணேசன் தலைமை வகித்தார். நூலகர் மகேந்திரன் வரவேற்றார். நூலக வாசகர் வட்ட துணைத் தலைவர் வி.கே.சிவகுமார் சதுரங்கப் பயிற்சியைத் தொடக்கிவைத்தார். சதுரங்கப் பயிற்சியாளர் ரா.ரவி மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி அளித்தார். இதில், உடுமலை மகாத்மா காந்தி உண்டு உறைவிடப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் ராமதாஸ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நூலகர்கள் செல்வராணி, அருள்மொழி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.