வெள்ளக்கோவில் கொள்முதல் மையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை முருங்கைக்காய் வரத்து பாதியாகக் குறைந்து காணப்பட்டது.
வெள்ளக்கோவில் கொங்கு நகரில் தனியார் கொள்முதல் மையத்தில் வாரந்தோறும் முருங்கைக் காய்கள் வாங்கப்படுகின்றன. சராசரியாக 7 டன் அளவுக்கு வரத்து இருக்கும். தற்போது விளைச்சல் பருவம் இல்லாததால் வரத்து குறைந்துபோனது. இந்த வாரம் 2 டன் மட்டுமே வரத்து இருந்தது.
முருங்கை மரங்களில் வாடல் நோய் இருப்பதாலும், வேகமான காற்று வீசுவதால் பூக்கள் உதிர்வதாலும் விளைச்சல் குறைந்துவிட்டதாக விவசாயி சரவணன் தெரிவித்தார். செடி முருங்கைக் காய் கிலோ ரூ. 30, மர முருங்கைக்காய் ரூ. 20 என விற்பனையானது. இன்னும் சில வாரங்களுக்கு வரத்துகூட வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பேத்கா் சிலைக்கு மரியாதை

மீன்பிடி தடைக்காலம் இன்று தொடக்கம்

ராமநாதபுரத்தில் ரூ.1.36 லட்சம் பறிமுதல்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

