தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கொள்முதல் மையத்துக்கு முருங்கைக்காய் வரத்து குறைவு

வெள்ளக்கோவில் கொள்முதல் மையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை முருங்கைக்காய் வரத்து பாதியாகக் குறைந்து காணப்பட்டது.

News image
Updated On :9 ஜூலை 2018, 1:58 am

DIN

வெள்ளக்கோவில் கொள்முதல் மையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை முருங்கைக்காய் வரத்து பாதியாகக் குறைந்து காணப்பட்டது.
வெள்ளக்கோவில் கொங்கு நகரில் தனியார் கொள்முதல் மையத்தில் வாரந்தோறும் முருங்கைக் காய்கள் வாங்கப்படுகின்றன. சராசரியாக 7 டன் அளவுக்கு வரத்து இருக்கும். தற்போது விளைச்சல் பருவம் இல்லாததால் வரத்து குறைந்துபோனது. இந்த வாரம் 2 டன் மட்டுமே வரத்து இருந்தது.
முருங்கை மரங்களில் வாடல் நோய் இருப்பதாலும், வேகமான காற்று வீசுவதால் பூக்கள் உதிர்வதாலும் விளைச்சல் குறைந்துவிட்டதாக விவசாயி சரவணன் தெரிவித்தார். செடி முருங்கைக் காய் கிலோ ரூ. 30,  மர முருங்கைக்காய் ரூ. 20 என விற்பனையானது. இன்னும் சில வாரங்களுக்கு வரத்துகூட வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.