வெள்ளக்கோவில் பகுதியில் போலீஸார் மேற்கொண்ட வாகன சோதனையின்போது அபராதமாக ரூ. 10 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.
வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட நகரப் பகுதிகள், முத்தூர், ஓலப்பாளையம் போன்ற இடங்களில் காவல் ஆய்வாளர் மு.ஜெயபாலன் தலைமையிலான போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கடந்த மூன்று தினங்களாக போலீஸார் அவ்வப்போது வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்று இல்லாதது, தலைக்கவசம் அணியாதது, குடிபோதையில் வாகனம் ஓட்டியது, அதிவேகம் உள்ளிட்ட குற்றங்களுக்காக 80 பேர் பிடிபட்டனர். இவர்களிடமிருந்து மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேசியவாதம் பற்றி பாடம் எடுக்க தேவையில்லை! பாஜக எம்பிக்கு ஆ. ராசா பதிலடி!

ஜனநாயகன் படத்தை கேபிள் டிவி, இணையதளங்களில் வெளியிட இடைக்கால தடை!

முதல்வர் ஸ்டாலின் பெண்களை அவமதிக்கிறார்: ரோகா குப்தா!

தொகுதி மறுவரையறை, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்கான பரிசா? எழும் கேள்விகள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

