எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வாகன சோதனை:  ரூ.10 ஆயிரம் அபராதம்

வெள்ளக்கோவில் பகுதியில் போலீஸார் மேற்கொண்ட வாகன சோதனையின்போது அபராதமாக ரூ. 10 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது. 

News image
Updated On :9 ஜூலை 2018, 1:57 am

DIN

வெள்ளக்கோவில் பகுதியில் போலீஸார் மேற்கொண்ட வாகன சோதனையின்போது அபராதமாக ரூ. 10 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது. 
  வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட நகரப் பகுதிகள், முத்தூர், ஓலப்பாளையம் போன்ற இடங்களில் காவல் ஆய்வாளர் மு.ஜெயபாலன் தலைமையிலான போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கடந்த மூன்று தினங்களாக போலீஸார் அவ்வப்போது வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஓட்டுநர் உரிமம்,  பதிவுச் சான்று இல்லாதது, தலைக்கவசம் அணியாதது, குடிபோதையில் வாகனம் ஓட்டியது, அதிவேகம் உள்ளிட்ட குற்றங்களுக்காக 80 பேர் பிடிபட்டனர். இவர்களிடமிருந்து மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.