உடுமலை அரசு கலைக் கல்லூரியின் புதிய முதல்வராக கு.பாலகிருஷ்ணன் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
குமாரபாளையம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பணியாற்றி வந்த கு.பாலகிருஷ்ணன் பதவி உயர்வு பெற்று உடுமலை அரசு கலைக் கல்லூரியின் புதிய முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உடுமலை அரசு கலைக் கல்லூரி முதல்வராகப் பணியாற்றி வந்த க.சித்ரா கோவை அரசுக் கல்லூரி முதல்வராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய முதல்வராகப் பொறுப்பேற்ற கு.பாலகிருஷ்ணனுக்கு கல்லூரி ஆட்சிக் குழுவினர், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளை நிர்வாகிகள் வாழ்த்துத் தெரிவித்தனர். கு.பாலகிருஷ்ணன் அரசியல் அறிவியல் துறைப் பேராசிரியராக கடந்த முப்பது ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
இரண்டாம் நிலைக் கல்லூரியான குமாரபாளையம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வந்த நிலையில் பதவி உயர்வு பெற்று முதல்நிலைக் கல்லூரியான உடுமலை அரசு கலைக் கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருக்கடையூர் ரகசியம்

பதினாறு பேறும் அருளும் பெருமாள்

தொடர் தோல்வியில் மும்பை! கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும்: ஹார்திக்

ஜெயகுமார், சி.வி.சண்முகம், வானதி சீனிவாசன் சொத்து விவரங்கள் முரண்பாடு: விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

