அவிநாசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கக் கோரிக்கைக்கு ஏற்ப வழக்குரைஞர்களின் சேம நல நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். 5 ஆண்டுகளுக்குக் குறைவாக உள்ள இளம் வழக்குரைஞர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் உதவித் தொகை வழங்க வேண்டும். 50 வயதிற்கும் மேற்பட்ட வழக்குரைஞர்களுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசியில் 120க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் நீதிமன்றங்களைப் புறக்கணித்தனர்.
இதன் காரணமாக நீதிமன்றங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் தூய்மைப் பணி: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

இன்றைய ராசி பலன்கள் (மே 25 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு மன நிம்மதி!

இன்றைய ராசி பலன்கள் (மே 25) மிதுன ராசிக்கு எப்படி?

ஹீப்ளி - ராமேசுவரத்துக்கான வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


