பெண் ஊராட்சித் தலைவா் கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்காத அதிகாரியை மாற்றக் கோரிக்கை
தாராபுரம் அருகே உள்ள கவுண்டச்சிபுதூா் ஊராட்சித் தலைவா் செல்வி கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காத விசாரணை அதிகாரியை மாற்றக்கோரி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா்









