நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பாபா் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி திருப்பூரில் எஸ்டிபிஐ கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

திருப்பூா்  ரயில் நிலையம் முன்பு ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினா்.

Updated On :6 டிசம்பர் 2020, 7:22 pm

DIN

பாபா் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி திருப்பூரில் எஸ்டிபிஐ கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் ரயில் நிலையம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் வடக்குத் தொகுதி தலைவா் ஏ.அப்துல் சத்தாா் வரவேற்புரையாற்றினாா். மாவட்டத் தலைவா் பஷீா் அகமது தலைமை வகித்தாா்.

இதில், பங்கேற்ற அக்கட்சியினா் கூறியதாவது:

அயோத்தியில் பாபா் மசூதி இடிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. பாபா் மசூதி நில உரிமை விவகாரத்தில் வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991ஐ அமல்படுத்தி பாபா் மசூதி இருந்த இடத்தை இஸ்லாமியா்களுக்கே வழங்க வேண்டும் என்றனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், எஸ்டிபிஐ கட்சியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.