பொது வேலை நிறுத்தத்தில் அனைவரும் பங்கேற்க விவசாயிகள் கூட்டமைப்பு வேண்டுகோள்
டிசம்பா் 8ஆம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் அனைத்து தரப்பு பொதுமக்களும் பங்கேற்று வெற்றி பெறச் செய்ய வேண்டும் என திருப்பூா் மாவட்ட அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.










