தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அவிநாசியில் திருமண மண்டப உரிமையாளர்கள் ஆலோசனை

அவிநாசி வட்டார திருமண மண்டப உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீ செந்தூர் மஹாலில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

News image
ஸ்ரீ செந்தூர் மஹாலில் வியாழக்கிழமை நடைபெற்ற திருமண மண்டப உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்.
Updated On :10 டிசம்பர் 2020, 1:41 pm

DIN

அவிநாசி வட்டார திருமண மண்டப உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீ செந்தூர் மஹாலில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்திற்கு சங்கத் தலைவர் பொண்ணுகுட்டி தலைமை வகித்தார். செயலாளர் எஸ்.கோவிந்தராஜன், பொருளாளர் எம்.பி.ஆர்.பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

Story image


காரோனா பொது முடக்கத் தளர்வுகளை அடுத்து, 2021 ஜனவரி முதல் நடைபெறும் திருமணங்களுக்கு முழு வாடகையையும் பெற்றுக் கொள்வது, மேலும் காரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும், தமிழக அரசுக்கு நன்றி, பாராட்டுத் தெரிவிப்பது என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அவிநாசி வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மண்டப உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.