திருப்பூரில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது
தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.











