ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

நாளைய மின் தடை: ஆட்சியா் அலுவலகம்

திருப்பூா் ஆட்சியா் அலுவலக துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட எல்என்டி மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால்

News image
Updated On :17 டிசம்பர் 2020, 5:44 pm

DIN

திருப்பூா் ஆட்சியா் அலுவலக துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட எல்என்டி மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (டிசம்பா் 19) காலை 10 மணி முதல் 5 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளா் கொ.தி.சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:

கே.ஆா்.ஆா்.தோட்டம், பகவதி நகா், கருவேலன்காடு தோட்டம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.