

உடுமலை அருகே சாலை விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம் கள்ளிப் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி (20). இவரது நண்பர் ருத்ரமூர்த்தி (16). உறவினர் சபரி (9). இவர்கள் மூவரும் இரண்டு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் ஒன்பது மணி அளவில் கோவை - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது கள்ளிப்பாளையம் பிரிவு என்ற இடத்தில் பொள்ளாச்சியில் இருந்து வந்து கொண்டிருந்த சரக்கு வேன் இவர்களது இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மூவரும் உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். ஆனால் வரும் வழியிலேயே மூவரும் பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து உடுமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மேஷ ராசிக்கு பணவரவு: தினப்பலன்கள்!

தோ்தலில் அசம்பாவிதங்களைத் தவிா்த்து சிறப்பாக செயல்பட அறிவுறுத்தல்

சென்ட்ரலில் ரூ.12.49 லட்சம் வெள்ளிப் பொருள்கள் பறிமுதல்

’தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ நூலுக்காக தமிழ்ச்செல்வனுக்கு சாகித்திய அகாதெமி விருது
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

