திருப்பூரில் கோயில் நிலத்தை வேறு துறைக்கு மாற்றம் செய்வதைக் கண்டித்து மக்கள் மறியல்
திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை வேறு துறைக்கு மாற்றம் செய்வதைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.










