தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அவிநாசியில் சாலை விபத்து: 3 இளைஞர்கள் சாவு

அவிநாசி அருகே இருசக்கர வாகனங்கள், லாரி மோதி விபத்துக்குள்ளானதில், 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே சனிக்கிழமை மாலை இறந்தனர்.

News image
கோப்புப்படம்
Updated On :21 நவம்பர் 2020, 2:04 pm

DIN

அவிநாசி அருகே இருசக்கர வாகனங்கள், லாரி மோதி விபத்துக்குள்ளானதில், 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே சனிக்கிழமை மாலை இறந்தனர்.

அவிநாசி அருகே அவிநாசிலிங்கம்பாளையம் புறவழிச்சாலை சர்வீஸ் சாலையில் லாரி மற்றும் இருசக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில், அவிநாசி அருகே உமையஞ்செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி மகன்(முரளி(20) உள்பட 3 இளைஞர்கள் இறந்தனர். 

இவர்களது உடல் அவிநாசி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

மேலும் இறந்த இருவர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.