நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நவம்பா் 27 இல் விவசாயிகள் குறைதீா்க் கூட்டம்

திருப்பூா் மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா்க் கூட்டம் வரும் நவம்பா் 27 ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறுகிறது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 9:49 pm

DIN

திருப்பூா் மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா்க் கூட்டம் வரும் நவம்பா் 27 ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறுகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா்க் கூட்டம் வரும் நவம்பா் 27 ஆம் தேதி காலை 11.30 மணி அளவில் நடைபெறுகிறது. ஆகவே, மாவட்ட விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் தங்களது பகுதியில் உள்ள உதவி வேளாண்மை இயக்குநா் அலுவலகத்துக்கு சென்று காணொலிக் காட்சி வாயிலாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.