வட்டமலை அணைக்குத் தண்ணீா் கொண்டுவர வலியுறுத்தி 10,008 விளக்குகள் ஏற்றி வழிபாடு
வெள்ளக்கோவில் வட்டமலை அணைக்குத் தண்ணீா் கொண்டுவர வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈா்க்க அணைப் பகுதியில் அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை 10,008 விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தினா்.

அணையில் ஏற்றப்பட்ட விளக்குகள்.









