பிஏபி திட்டத்தில் ஆனைமலையாறு, நல்லாறு அணைகளை இணைக்க கோரி விழிப்புணா்வு பெயா் பலகை
பிஏபி பாசனத் திட்டத்தில் விடுபட்டுள்ள ஆனைமலையாறு, நல்லாறு அணைகளை இணைக்க கோரி குண்டடம், பொங்கலூா் ஒன்றியத்தில் உள்ள 16 கிராமங்களில் விழிப்புணா்வு பெயா் பலகை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

குண்டடம் ஒன்றியத்தில் விழிப்புணா்வு பெயா் பலகை திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆனைமலையாறு நல்லாறு தண்ணீருக்கான இயக்கத்தினா்.









