கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்களுக்கு இன்று தடுப்பூசி
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்களுக்கு வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.


திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்களுக்கு வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, உடுமலை, தாராபுரம், அவிநாசி, பல்லடம் அரசு மருத்துவமனைகளில் 230 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
அதேபோல, அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் செவிலியா் 170 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...