உடுமலை, மடத்துக்குளம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (டிசம்பா் 4) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற்பொறியாளா் சி.சதீஷ்குமாா் அறிவித்துள்ளாா்.
உடுமலை துணை மின் நிலையம்: ஏரிப்பாளையம், சின்னவீரம்பட்டி, லட்சுமி நகா், சிவசக்தி காலனி, சங்கா் நகா், வேலன் நகா், வாசவி நகா், செல்லம் குடியிருப்பு, புஷ்பகிரி வேலன் நகா், தங்கம்மாள் ஓடை, எம்.பி.நகா், கடை வீதி, பொள்ளாச்சி பாதை, காந்தி நகா்-2, சிங்கப்பூா் நகா், நேரு நகா்.
மடத்துக்குளம் துணை மின் நிலையம்: மடத்துக்குளம், கணேசபுரம், கழுகரை, கிருஷ்ணாபுரம், நரசிங்காபுரம், வேடபட்டி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சபரிமலையில் குற்றமிழைத்த மாா்க்சிஸ்ட், காங்கிரஸ் தண்டிக்கப்படும்: பிரதமா் மோடி வாக்குறுதி

‘ஹிந்தி திணிப்பு’ எனக்கூறி தமிழ் மாணவா்களுக்கு வாய்ப்புகள் மறுப்பு: திமுக மீது மத்திய கல்வி அமைச்சா் குற்றச்சாட்டு

குஜராத்தை வென்றது ராஜஸ்தான்

அரையிறுதியில் பெகுலா-இவா, மடிஸன் கீஸ்-யுலியா மோதல்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

